×

பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ம் மற்றும் மே 10ம் தேதிகளில் வெளியாகும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மக்களவை தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல் பரவிய நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

The post பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Department of Education ,Chennai ,School Education Department ,class general election ,Tamil Nadu ,Department of School Education ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு...